Powered By Blogger

Friday, 14 June 2019



இரண்டாண்டுகளுக்கு முன்பான 
இதே போலொரு 
மார்ச் மாதத் துவக்கம் தான் 
வீட்டை மறந்ததொரு 
கோடையைக் கொணர்ந்தளித்தது... 
குடையை ஊடுறுவத் துணிந்த வெம்மையில் 
உலர்ந்த சருகுகளை 
நீ உருட்டியும் 
நான் மிதித்தும் 
சலசலத்து விளையாடிய 
மதியங்களை மறக்கமாட்டாய் தானே காற்றே....

No comments:

Post a Comment