கடந்து போனதும்
கடந்துபோகக் காத்திருப்பதுமாகிய
மனச்சிதைவின்
துயரத்தின்
பெருவலியின் சொற்ப்பிரதிகள்
அழுத்த வெம்மையில்
பெருவலியின் சொற்ப்பிரதிகள்
அழுத்த வெம்மையில்
உருகித் திரண்டு,
கண்ணீராக மட்டும்
கண்ணீராக மட்டும்
மொழி பெயர்க்கும் பிரயத்தனத்தில்
மென்னி பிடித்தழுத்திக் கொண்டிருக்கிறது..
அரூபத்தை ரூபிக்கும்
மென்னி பிடித்தழுத்திக் கொண்டிருக்கிறது..
அரூபத்தை ரூபிக்கும்
ரசவாதங்கள் அறியா நிலையில்,
இறுக்கியணைத்துக்
இறுக்கியணைத்துக்
கேவியழுவதற்கான தோள்களுக்காக
ஏங்கிக் கிடத்தலைத் தவிர்த்து
ஏதொன்றும் செய்யவொன்னா நிலையில்
தொக்கி நிற்கிறேன் அப்பா...
ஏங்கிக் கிடத்தலைத் தவிர்த்து
ஏதொன்றும் செய்யவொன்னா நிலையில்
தொக்கி நிற்கிறேன் அப்பா...
No comments:
Post a Comment