Powered By Blogger

Friday, 14 June 2019

இளையராஜா 


இரண்டு பக்கக் காதொலிப்பானிலிருந்தும்
உருகியொழுகி நிரம்ப
இறுகித் தளர்ந்து
துளிர்த்து மூடிய கண்களில்
குருதி கசியத்
தொய்ந்து மயங்கி
தபேலாவில் லயித்திருக்கும்போது தானா

வயலினைக் கொண்டு வந்து
இழுத்தறுத்துக் கொல்ல வேண்டும்
ராஜா.. கொடும்பாதகா....

No comments:

Post a Comment