Powered By Blogger

Friday, 10 January 2020



பிரபஞ்சத்தின் ஆழிப் பேரலைகள்
சூழப்பட்ட கடலொன்று
கரையில் நிற்கும் பெண்ணொருத்தியின்
கண்களாகப் பரிணமிக்கிறது


அதன் வெறித்த பார்வை
படகுடன் உள்ளே சென்ற
ஆதாமைப் பற்றியது தானென்று
சொல்ல வேண்டியிருக்காது தானே...

No comments:

Post a Comment